தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாகபொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரியப்படுத்தலாம் என்றும்,  அதற்கான கால அவகாசம் பிப்ரவரி 25ந்தேதி என திமுக தலைமை அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு, தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு குழுக்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, அந்தந்த குழுக்கள் பணியாற்றி வருகின்றன. தேர்தல் அறிக்கை தொடர்பாக,  திமுக எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், உறுப்பினர்களாக  தலைமைக் … Continue reading தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! திமுக தலைமை அறிவிப்பு