டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்பு!
நியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிட்டரில் சிஇஓ பதவியிலிருந்த ஜாக் டோர்சி பதவி விலகிய நிலையில், புதிய சிஇஓவாக இந்தியர் நிமனம் செய்யப்பட்டு உள்ளார். புதிய தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மும்பை ஐஐடியில் படித்தவர். மேலும்,, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். அதைத்தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி, கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பல்வேறு … Continue reading டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed