ஆபரேஷன் கஞ்சா 2.0: கடந்த 3நாளில் மட்டும் 2034 பேர் கைது, 6.5 டன் குட்கா பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒரு மாத காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வர ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திர பாபு மார்ச் 28ந்தேதி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 3 நாட்களுக்குள் சுமார் 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை விற்பனை செய்ததாக 2034 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சை, குட்பா போன்ற போதைபொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. போதை பொருளுக்கு பள்ளி, … Continue reading ஆபரேஷன் கஞ்சா 2.0: கடந்த 3நாளில் மட்டும் 2034 பேர் கைது, 6.5 டன் குட்கா பறிமுதல்…