தொடரும் வக்கிரம்: பள்ளி சமையல் அறையில் மனித கழிவு வீச்சு…

மேட்டூர்:  மேட்டூர் அருகே உள்ள  அரசு பள்ளி ஒன்றின்  சமையல் அறை மற்றும் பள்ளியின் பூட்டில் மனிதக்கழிவு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், வேங்கை வயல் தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரங்களில் தமிழநாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால்,  இந்த வக்கிரமான செயல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மேட்டூரில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிபுரம் பகுதியில் … Continue reading தொடரும் வக்கிரம்: பள்ளி சமையல் அறையில் மனித கழிவு வீச்சு…