பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூசி வெளியேற உத்தரவு: கிறிஸ்தவ திருச்சபை அடாவடி

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய கிறிஸ்தவ பிஷ்ப் பிராங்கோ மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அவருக்கு எதிராக போராடிய  கன்னியாஸ்திரியை, கிறிஸ்தவ அமைப்பு சபையை விட்டு வெளியேறி உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி புகார் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிஷப் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.  இந்த வழக்கின் … Continue reading பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூசி வெளியேற உத்தரவு: கிறிஸ்தவ திருச்சபை அடாவடி