ஆன்லைனில் தேர்வு கிடையாது, எழுத்து தேர்வாகவே நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாகவே நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதன்படி,  கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய செமஸ்டர் தேர்வுகள், இந்த  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இணையதளத்தில் … Continue reading ஆன்லைனில் தேர்வு கிடையாது, எழுத்து தேர்வாகவே நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்…