முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை! உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம்

சென்னை: முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை என சென்னை  உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றும், அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி … Continue reading முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலம் இல்லை! உயா்நீதிமன்றத்தில் வருவாய்த் துறை விளக்கம்