முல்லை பெரியாறு அணையை இபிஎஸ்ஓபிஎஸ் பார்த்தார்களா? புதிய அணை தேவையில்லை! துரைமுருகன்

கம்பம்: தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் என்றைக்காவது ஆங்கு சென்று முல்லைபெரியாறு அணையை பார்த்தார்களா?  என கேள்வி எழுப்பிய நிலையில், முல்லை பெரியாறு அணை அருகே புதியஅணை தேவையில்லை என தமிழக நீர்பாசனத்துறை துரைமுருகன் கூறினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று முல்லை பெரியாறு அணைக்கு சென்று பார்வையிட்டனர். பிரதான அணை, பேபி அணை, மண்ணை, கேரள மாநிலத்திற்கு உபரி நீர் செல்லும் மதகு பகுதிகளை பார்வையிட்டு  … Continue reading முல்லை பெரியாறு அணையை இபிஎஸ்ஓபிஎஸ் பார்த்தார்களா? புதிய அணை தேவையில்லை! துரைமுருகன்