தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக கரண் தாப்பர் நடத்திய சந்திப்பின் போது சத்யபால் மாலிக் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்தி-க்கு பெரும்பான்மை இருந்தபோதும் அவரை ஆட்சிப்பொறுப்பேற்க அனுமதி மறுத்தார். தவிர, … Continue reading தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..