அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  காவல்துறையை கண்டித்துள்ளது. தேசிய கொடி, அரசு துறைகள் பயன்படுத்தும் மரபு சின்னங்கள். மேலங்கி, ஜனாதிபதி அல்லது கவர்னர் அலுவலக முத்திரை, மகாத்மா காந்தி, பிரதமர் மற்றும் அசோக சக்கரத்தின் படங்கள், மத்திய, மாநில அரசு அரசு சின்னங்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன.  அதன்படி அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை தவறாக சட்ட விரோதமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 … Continue reading அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…