பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றம் நிரூபணம் ஆன நிலையில்,  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் 85 பக்கத்தில் தீர்ப்பை எழுதி உள்ளார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி, அவரது … Continue reading பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி