நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்தும், அதுதொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின், நீதி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக, நீதி வளைக்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.  சமீப காலமாக  கீழமை நீதிமன்றங்களால் அமைச்சர்கள்மீதான வழக்குகள் ரத்து … Continue reading நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’