தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்! பிரேமலதா

சென்னை:  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய, தேர்தல் வாக்காக கருதி, தேமுதிகவை நடத்தி வரும் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அமைக்க வேண்டும் என்றால்,  தங்களுக்கு யார் அதிக தொகுதிகள் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று, பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்களை கூட்டத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது … Continue reading தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்! பிரேமலதா