லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளி சார்பில்  மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய … Continue reading லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…