கேரளாவில் முற்றும் மோதல்: ராஜினாமா செய்ய மறுத்த 9 துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் கடிதம்…

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது.  இந்த நிலையில், கேரளாவில் உள்ள  9 பல்கலைக்கழக  துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவ்வாறு செய்யாத நிலையில், அவர்களுக்கு  விளக்கம் கேட்டு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில், கவர்னரின் ஒப்புதலின்றி மாநில அரசே பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக சட்ட திருத்தம் … Continue reading கேரளாவில் முற்றும் மோதல்: ராஜினாமா செய்ய மறுத்த 9 துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் கடிதம்…