நீதிமன்ற அறிவுரையை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  நீதிமன்ற அறிவுரையை மீறி இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. உயர்நீதி மன்றம் வழக்கு விசாரண முடியும்வரை மத அடையாளங்களை மாணவ மாணவிகள் வெளிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி ஹிஜாப் அணிந்து வந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை பொதுமக்கள், மாணாக்கர்கள் அமைதி காக்கும்படி முதல்வர் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக … Continue reading நீதிமன்ற அறிவுரையை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…