உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… தமிழ்நாட்டில், மக்களை சோம்பேறியாகவும், குடிகாரர்களாகவும் ஆட்சியாளர்கள் மாற்றி வருகின்றனர். ஏற்கனவே, சாதி, மதம் ரீதியிலான இலவசங்கள், ஸ்காலர்ஷிப் என பண உதவி வழங்கி, மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி, சாதி, மதமற்ற சமத்துவம் என்று கூறிக்கொண்டு, சாதி மத வேறுபாடுகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றன. சமீப காலமாக பெண்களுக்கான உரிமைத்தொகை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இலவசம் என்ற பெயரில் தங்களது அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகள், பல்வேறு ஏமாற்று வேலைகளை முன்னிறுத்தி, தமிழக மக்களை அடிமைப்படுத்தி … Continue reading உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…