கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய ஜெயவேல் என்ற … Continue reading கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை