₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி:  பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும்  ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில், மத்தியில், மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கினாரோ என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  நிதிகளை வாரி வழங்கிய நிறுவனங்களின் விவரம் கீழே பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் … Continue reading ₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!