ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியது…

பெங்களூரு: ஐபிஎல் 2022ம் ஆண்டைய போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை 11 மணி அளவில் பெங்களூருவில் தொடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில், இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கான ஏலம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே டைட்டில் ஸ்பான்இந்த ஐபிஎல் சீசனில் மேலும்  2 புதிய அணிகள் இணைந்து மொத்தம்  10 அணிகள் பங்குபெற்றுள்ளன. ஏற்கனவே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஏலம் … Continue reading ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியது…