செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல  புழல் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியாக திறக்கப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கியதை அகற்றும் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று கூறியதுடன்,  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பதால் சென்னைக்கு  எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை என  … Continue reading செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…