தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…
கரூர்: தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு சொந்த இடங்களில் பல முறை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனை … Continue reading தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed