கனமழை காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரிப்பு…

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சராசரியாக 18 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 31 அன்று 21 மில்லியன் யூனிட் … Continue reading கனமழை காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரிப்பு…