ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனவத்தை டாடா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றுள்ளது. டாடா சன்ஸ் 18,000 கோடி ரூபாய் ஏலத்தில் ஏர் இந்தியாவை வென்ற ஏலதாரராக உருவெடுத்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஏர் இந்தியாவுக்கு மாற்று வழிமுறையை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நஷ்டத்தில் இயங்கி பொதுத்துறை … Continue reading ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…