ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!

சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி  கோரியிருந்த நிலையில், காவல்துறை சட்டம் ஒழுங்கு என காரணம் காட்டி 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்குவதாக கூறியது. ஆனால், தற்போது நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே  ஆர்எஸ்எஸ் பேரணி  அக்டோபர் 2-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக … Continue reading ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!