ஆட்சியாளர்களின் அவலம்: 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் மழையால் சேதம்… விவசாயிகள் வேதனை…

மதுரை: தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் சுமார் 1000டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து முளைத்துள்ளன. இதைக்கண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் 1000டன் மூட்டை நெல் வீணடிக்கப்பட்டு இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு மதுரை அருகே தோப்பூரில் உள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் நெல்மூட்டைகளை, விவசாயிகள் தோப்பூர் கிடங்குக்கு கொண்டு வந்து விற்பனை செய்து … Continue reading ஆட்சியாளர்களின் அவலம்: 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் மழையால் சேதம்… விவசாயிகள் வேதனை…