அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் உண்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்..

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள  20பொருட்களுடன் கூடிய பொங்கல் தொகுப்பில், முழு கரும்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு,  அரிசி, நெய், வெல்லம் உள்பட 20 பொருட்கள் அடங்கிய, பொங்குல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிப்பில் கரும்பு இடம்பெறாதது கேள்விக்குறியாது.  பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் கடலூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை … Continue reading அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் உண்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்..