சென்னை கார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு…

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது இந்திய கார் தொழிற்சாலைகளை 2021 செப்டம்பர் மாதம் மூடியது. குஜராத் மாநிலத்தின் சனன்த் மற்றும் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் இருக்கும் அதன் தொழிற்சாலைகள் மூடப்பட்டதை அடுத்து அவற்றை விற்கும் முயற்சியில் இறங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நிறுவனமான JSW இந்த தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. JSW-MG கார் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்க இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. … Continue reading சென்னை கார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு…