தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போதும், தமிழ்நாடு அரசு எழுதி கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல், மாற்றி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த முறையும், தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க மறுத்து, … Continue reading தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!