“பேஸ்புக்” தமிழச்சியால் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் கர்நாடக தமிழர்

சுவாதி கொலை குறித்து பேஸ்புக்கில் பரபரப்பான பதிவுகளை எழுதி வரும் தமிழச்சி என்பவரால், கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர். “சுவாதி கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்  ஈடுபட்டிருக்கிறார்” என்று தமிழச்சி என்பவரும், திலீபன் மகேந்திரன் என்பவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதி வருகிறார்கள். இவர்கள் மீது கருப்பு முருகானந்தம் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திலீபன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திருவாரூரில் திலீபன் … Continue reading “பேஸ்புக்” தமிழச்சியால் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் கர்நாடக தமிழர்