குரங்கணி காட்டுத்தீ: ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி சிக்கிய கொடுமை

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியான குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புதுமணத் தம்பதி காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக பலியானர். இது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோகமான நிகழ்வில் ஈரோடு பகுதியை சேர்ந்த விவேக் , திவ்யா தம்பதியினரில் விவேக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். திவ்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 100 நாட்களே ஆகி உள்ள … Continue reading குரங்கணி காட்டுத்தீ: ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி சிக்கிய கொடுமை