தரமற்ற உணவு புகார் எதிரொலி: மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை…

சென்னை: தரமற்ற உணவு மற்றும் அதிக விலை காரணமாக, விழுப்புரம் அருகே உள்ள  மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை விதித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள், சில குறிப்பிட்ட சாலையோர உணவகங்களில் உணவருந்த பணிக்கப்படுகின்றனர். அரசு … Continue reading தரமற்ற உணவு புகார் எதிரொலி: மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை…