அதிமுக அலுவலக மோதல்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்!

சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த நேரத்தில் ராயப்போட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன்  வந்த ஓபிஎஸ், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களை அடித்து துரத்திவிட்டு, பூட்டப்பட்டிருந்த அறைகளை கடப்பாறை கொண்டு உடைத்து திறந்து, அங்கிருந்த ஆவணங்களை … Continue reading அதிமுக அலுவலக மோதல்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்!