சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னரான ஜாபர் சாதிக், அவரது சகோதரர் தரப்பில் ஜாமின்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு (2024) ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமை … Continue reading போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed