வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து சரிதான் என உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து  திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில், உள் இடஒதுக்கீடு கொடுக்கும் போது விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ரீதியிலான சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு … Continue reading வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!