திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து இருவரையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. அதுபோல முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதேபோல ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய … Continue reading திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி