டெல்லி மதுபான கொள்கை ஊழல்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசாகத்தின் மீதான மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, அக்கட்சியைச் சேர்ந்த  எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 … Continue reading டெல்லி மதுபான கொள்கை ஊழல்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை