விலங்குகளுக்கும் பரவியது கொரோனா: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா…. 1 உயிரிழப்பு

சென்னை: மனிதர்களை பலிவாங்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது விலங்குகளிடமும் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒரு சிங்கம் எந்தவித அறிகுறியும் இல்லாமல் நேற்று (3ந்தேதி) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளையும், உலக மக்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ள கொரோனா எனப்படும் பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் … Continue reading விலங்குகளுக்கும் பரவியது கொரோனா: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா…. 1 உயிரிழப்பு