செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது. காங்கிரஸ் “பாரத் ஜோடோ யாத்திரை” முன்னேறுகிறது,  இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 முதல் கன்னியாகுமரியில் தொடங்குகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. … Continue reading செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு