ராகுல் காந்தி பதட்டமானவர்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தகவல்

வாஷிங்டன்:  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர் , ஆசிரியரியரிடம் கற்றும் கொள்ளும் ஆர்வம் கொண்ட மாணவனைப் போன்றவர் என  அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் எழுதி உள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா  ‘A Promised Land’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், இந்தியாவைச்சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டும், … Continue reading ராகுல் காந்தி பதட்டமானவர்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தகவல்