கூட்டணியில் சலசலப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக அரசின் அறிவிப்புக்கு ஜேடியு உள்பட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு…

டெல்லி: 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதற்கு, பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பீகாரில் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஆட்சி மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, … Continue reading கூட்டணியில் சலசலப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக அரசின் அறிவிப்புக்கு ஜேடியு உள்பட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு…