சென்னை: மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அகவிலைப்படி 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து … Continue reading அகவிலைப்படி?, மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்வு! பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed