அகவிலைப்படி?, மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்வு! பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்..

சென்னை: மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படுவதாக  பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அகவிலைப்படி 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து … Continue reading அகவிலைப்படி?, மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்வு! பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்..