சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை  வீட்டில் இன்று  சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது மத்திய நிதிஅமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல குற்றசாட்டுகள் உள்ளன. அதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த … Continue reading சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…