சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம்! கொரோனா அனலிஸ்ட் தகவல்..

டெல்லி: சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு  வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம் என கொரோனா அனலிஸ்ட் விஜயானந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி தளர்த்திக் கொள்ளப்பட்டதுமே … Continue reading சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம்! கொரோனா அனலிஸ்ட் தகவல்..