சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…

சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில், மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் அதிகாரிகள் இரவோடு இரவாக களமிறங்கி,  மழைநீர் அகற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேயரின் அதிரடி ஆக்ஷன் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகஅரசு மற்றும் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக முக்கிய பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது. முக்கிய சுரங்க பாதைகளில் உள்ள நீரும் அகற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறுகிறது. இது … Continue reading சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…