செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

சென்னை: செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இடி அனுமதித்தது. ஆனால், அவர் காவேரி … Continue reading செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…