“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது” என காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் – கர்நாடகாவில் இன்று சிறப்பு அனைத்துக்கட்சி அவசரக் கூட்டம்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவும் ,  கர்நாடக மாநில அரசு தினசரி 5ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள கர்நாடக மாநிலத்தை ஆளும் காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார், காவிரி தொடர்பான இன்று அவசர அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆன அரசு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக அரசு நடைபெற்று வருகிறது. … Continue reading “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது” என காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் – கர்நாடகாவில் இன்று சிறப்பு அனைத்துக்கட்சி அவசரக் கூட்டம்!