இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய அரசியல் வரலாற்றில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் அதிகாரபோதையில் ஏற்பட்டுள்ள  புதிய சாதனையாக (களங்கம்) கருதப்படுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 30 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் … Continue reading இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…