ஆளுநர் கார்மீது தாக்குதல்: பிரிவு 124ன் கீழ் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி கடிதம்…

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கார்மீது தாக்குதல் மற்றும் தடுத்த நிறுத்த முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது  பிரிவு 124ன் கீழ் (crowd attract section 124) நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி அவசர கடிதம் எழுதி உள்ளர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை நிகழ்ச்சிக்கு சென்ற அளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தின. அப்போது ஒரு கூட்டம் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்த ஒடினர். ஆனால், அவர்களை … Continue reading ஆளுநர் கார்மீது தாக்குதல்: பிரிவு 124ன் கீழ் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி கடிதம்…