19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக அரசு போக்குவரத்து துறை 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…

சென்னை:  பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக 10,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இதைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில்,  2 நாட்கள் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி,  … Continue reading 19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக அரசு போக்குவரத்து துறை 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…